அன்பார்ந்த தமிழ் உறவுகளே…வணக்கம்.*மியன்மா-மலேசியா-சிங்கப்பூர் தமிழ் உறவுப்பாலம் மாநாடு (2014)* என்ற தமிழ் உறவுகள் ஒன்று கூடி மொழி, இனம், கல்வி, பண்பாடு போன்ற சிறப்பியல்புகளைப் பரிமாற்றம் செய்யும் மாபெரும் நிகழ்வுகள் , மியன்மா நாட்டின் வர்த்தக நகராம் யாங்கோன் நகரில் 2014 சூன் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் சிறப்புடன் நடைபெறும். உலகத் தமிழ் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மியன்மா ஒருங்கிணைப்பாளர் : சோலை.தியாகராஜன்.
email: solai.thiyagarajan@gmail.com
mobile : 00 959 43042105
மலேசியா ஒருங்கிணைப்பாளர்கள்: ஜோகூர் தமிழர் சங்கப் பொறுப்பாளர்கள்
1.திரு. ந.வேணுகோபால் தலைவர்( 016-7333720 ),
2.திரு. இரா. சேதுபதி துணைத்தலைவர்( 012-70006976 )
3. திரு.இல. வாசுதேவன்– செயலாளர்( 019-7211065 )
4. திரு. சு.இரவிச்சந்திரன் – பொருளாளர் ( 013-7689379 )
5. திரு. கு. முருகன் – செ.உறுப்பினர் ( 012-7156824 )
சிங்கப்பூர் ஒருங்கிணைப்பாளர்கள்:
1.திரு.வை.தேவராஜா ,
email: devaraja.v@gmail.com
2.திரு.கந்தசாமி,
3.திரு.சிவபாலன்,
4.திரு.சிவசாமி
5.திரு.மணிமாறன்
*மலேசியா-சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் பதிவு செய்ய
-தொடர்பு கொள்ள வேண்டுபவர், *மியன்மா நாட்டு ஒருங்கிணைப்பாளர்
திரு. சோலை.தியாகராஜன்.
email: solai.thiyagarajan@gmail.com
mobile : 00 959 43042105
*மலேசியா-சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் மேற்கண்ட மலேசியா-சிங்கப்பூர் ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.*
*மாநாட்டு நிகழ்ச்சிகள்:*
*6-6-2014 இரவு 7மணிமுதல் 10மணிவரை*…தொழில் வர்த்தகர்கள் சந்திப்பு &
விருந்துபசரிப்பு. இந்நிகழ்வில் மியன்மா தொழில் வர்த்தகர்கள் குறைந்தது நூறு
பேரின் விபரநூல் வெளியிடப்பெறும்.
தொழில் வர்த்தகர்கள் நட்புறவு-வியாபார நோக்கங்கள் வலுப்பெற உதவும் வழிவகைகள்
மேம்படுத்தப்பெறும்.
*7-6-2014 காலை 10மணிமுதல் 5மணிவரை*
முதல் நாள் மாநாடு.
இரவு 7-10 மணி…கலை இரவு விருந்துபசரிப்பு
*8-6-2014 காலை 10மணிமுதல் 5மணிவரை*
இரண்டாம் நாள் மாநாடு.
இரவு 7-10 மணி…கலை இரவு விருந்துபசரிப்பு
*மாநாட்டில் ஐந்து அமர்வுகள், கலை கலாசாரப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஒன்றிணைய
சிறப்பிக்கப்பெறும்.*
No comments:
Post a Comment