இறுதி நேரத்தில் அந்நாடுகள் தமது முடிவை மாற்றிக் கொண்டமை எமக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தியா தீர்மானம்க்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலை வகித்தமை ஜனாதிபதியும் நாடு அடைந்த வெற்றி என்றும் சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Saturday, March 29, 2014
கடைசி நேரத்தில் மூன்று நாடுகள் காலை வாரிவிட்டனவாம்! – கவலையில் இலங்கை அரசு.
இறுதி நேரத்தில் அந்நாடுகள் தமது முடிவை மாற்றிக் கொண்டமை எமக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தியா தீர்மானம்க்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலை வகித்தமை ஜனாதிபதியும் நாடு அடைந்த வெற்றி என்றும் சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment