
செய்யப்பட்டிருந்தது
இந்நிலையில் இன்று காலை அவரது சிதையில் இருந்து அஸ்தி எடுப்பதற்காக அவரது உறவினர்கள் சென்றிருக்கின்றனர்.
அவ்வேளை சிதையின் மீது மூன்று நாய்களின் எலும்புக்கூடுகள் எரிந்த நிலையில் அரைகுறையாகக் காணப்பட்டுள்ளன, அதேவேளை பார்வதி அம்மாளின் அஸ்தியும் அங்கிருந்து எடுத்து சிதறிய நிலையில் காணப்பட்டதாக உறவினர்கள் சரிதம் விசேட செய்தியாளரிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கை அரசும் இராணுவமும் இன்னமும் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டில் இருந்து விடுபடவில்லை என்று வல்வெட்டித்துறை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment