

போர் சமயத்தில் அடிக்கடி இடம் பெயரப்பட்டதாலும் அதன்பின் பணகோடா முகாமில் அடைத்துவைக்கபட்டதாலும் அவரின் உடல்நிலை மோசமடைந்தது.
அவரின் ஒரு கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வதி அம்மையாருக்கு இரத்த அழுத்தமும் சர்கரையும் உள்ளது. வல்வெட்டித்துறை மருத்துவமனை மருத்துவர், பார்வதி அம்மையாரை சிறந்த முறையில் கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கம், அம்மையாரை உடனிருந்து கவனித்து வருகிறார்.
No comments:
Post a Comment