
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாது தென் பகுதியிலும் இருக்கின்ற ஆயுதக்குழுக்களி டமிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியுட னான சந்திப்புக்களின் போதும் பேச்சுக்க ளின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டி வந்துள்ளது. எனினும், எதுவும் நடைபெறவில்லை.இதன் விளைவு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்ந்திரவின் உயிர்ப்பலியாகும்.
விடுதலைப் புலிகள் இன்று இருந்திருந்தால் பாரத லக்ஷ்மனின் கொலைப் பழியை அவர்கள் மீது இலகுவாக சுமத்திவிட்டு குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டிப்பர் என்றார்.
No comments:
Post a Comment