
இதற்கு பதிலடியாக தமிழகத்தில் தொழில் செய்யும் கேரளா நிறுவனங்கள் மீது தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்தின.
இந்நிலையில் இன்று காலை 10.30க்கு புதுவை
காமராஜர் சாலையில் உள்ள ஹாட்லேண்ட் என்ற பிரபலமான குளிர்பான கடையின் மீது
பெண்கள் உட்பட 5பேர் இரும்பு பழுப்புடன் வந்து கடையின் கண்ணாடிகளை அடித்து
உடைத்துள்ளனர்.
அருகில் உள்ள கடைக்காரர்கள் மற்றும்
பக்கத்து கடைக்காரர்கள் ஒன்று கூடினர். மலையாளத்தானுக்கு இங்கு என்ன கடை
எனச்சொல்லி அடித்து உடைத்துள்ளனர்.
No comments:
Post a Comment