Saturday, March 03, 2012

மானங்கெட்ட தமிழனே இனியும் இவனை தலைவன். தலைவன் என்று அழைத்தால் உலகம் இனி என்ன சொல்லும் நீயே நினைத்து கொள்...



மானங்கெட்ட தமிழனே இனியும் இவனை தலைவன். தலைவன் என்று அழைத்தால் உலகம் இனி என்ன சொல்லும் நீயே நினைத்து கொள்... ஒரு சில முடடாளுகளால் தமிழினமே இன்று கேவலம் கெட்ட நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கு தமிழனின் பணத்தில் வாழ்ந்து கொண்டு

(ஆகா கன்னட பாசம்...பெங்களூர் பள்ளிக்கு மட்டும் 25 லட்சம் நன்கொடை......ஏன் பச்சோந்தி ஸ்டார்?? தமிழ்நாட்டுல ஓட்டை உடைசல் பள்ளிக்கூடமே இல்லையா ?? இல்ல உங்க கண்ணுக்கு தெரிலியா ?????)

கன்னடத்து பள்ளிக்கு பணம் கொடுக்கிறான் அது நல்ல விஷயம் தான்...
ஆனால் தமிழ் நாட்டில் எத்தனை பள்ளிகள் கூரையால் ஆக்கப்பட்டு இருக்கு என்று இவருக்கு தெரியலையா எத்தனை ஏழை சிறுவர்கள் படிக்கிறத்துக்கு கஷ்டப்படுகிறது இந்த கேவலம் கெட்ட ஜென்மத்துக்கு தெரியலையா...
இவனை தலைவன் தலைவன் என்று அழைக்கிற ஒரு சில படிக்காத பயலுகளால் தமிழினத்திற்க்கே அசிங்கமா இருக்கு.....
தமிழா இனியாவது திருந்து நம் சொந்தங்களின் கஷ்டங்களை பார்த்து....

No comments:

Post a Comment