Tuesday, April 24, 2012

நெதர்லாந்தில் அன்னை பூபதி அவர்களினதும் நாட்டுப்பற்றாளர்களினதும் வணக்க நிகழ்வு.

நெதர்லாந்தில் பேவர்வைக் என்னும் இடத்தில் 22.4.2012 ஞாயிற்றுக்கிழமை தாயகத்தாய் அன்னை பூபதி அவர்களினதும் நாட்டுப்பற்றாளர்களினதும் வணக்க நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற்றது.பொதுச்சுடரேந்நலுடன் ஆரம்பமான நிகழ்வு தழிழுPழத் தேசியக்கொடியேற்றல்,ஈகைச்சுடரேற்றல்,
மலர்வணக்கம்,அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து எழுச்சிக் கவிதைகள்,எழுச்சிப்பாடல்கள் என்பவற்றுடன் எழுச்சி உரையும் இடம்பெற்றது. பேவர்வைக் தமிழ் உறவுகள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வு இனிதே நிறைவெய்தியது.

No comments:

Post a Comment