கருணா
குழுவா இவர்கள் என கேட்டு கை கால் கண்கள் கட்டப்பட்டு சுட்டுப் படுகொலை
செய்ய தயரான நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பெண் ஆண் போராளிகள் இந்த
காணொளியில் அதிகம். இந்த காணொளிகள் யாவும் உலக நாடுகளின் முக்கிய ஊடங்களில் வெளிவரவுள்ளன.அதிகளவிலானோர் பெண் போராளிகளாவர். இவை யாவும் கைத்தொலைபேசி ஊடாக இராணுவத்தினரால் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த போராளிகள் உயிரோடு இருக்கி்ன்றனரா அல்லது படுகொலை செய்யப்பட்டு விட்டனரா என்பது தெரியவில்லை. இந்த ஆதாரங்கள் அனைத்தும் மனித உரிமை அமைப்புகளிடம் சென்றுள்ளன.
source:Posted by sankathinews on June 10th, 2012
No comments:
Post a Comment