வழக்குகள் நிலுவையில் உள்ளதால், சுமார் பத்து வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலைமை கைதிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்தது.
இலங்கையில் சுமார் 25ஆயிரம் சிறைக்கைதிகள் இருக்கின்ற நிலையில் அவர்களில் சுமார் 12பேர் மாத்திரமே வழக்கு விசாரணைகளின் பின்னர் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவிக்கின்றனர் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டாக்டர் பிரதீபா மஹானாம தெரிவித்தார்.
வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள், சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற நிலைமை இலங்கையில் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment