இக் கலந்துரையாடலில், மு.க.ஸ்டாலின், சுப.வீரபாண்டியன், திருமாவளவன், கி.வீரமணி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் பங்குபற்றினர்.
இக்கலந்துரையாடலின் போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின்
47 உறுப்பு நாடுகளின் இந்தியாவிற்கான தூதர்களை டெசோ சார்பில் சந்தித்து,
டெசோ மாநாட்டு தீர்மானங்களுக்கு ஆதரவாக ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு
ஆணையத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment