Friday, November 30, 2012

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வு தொடங்கியது : சிறிலங்காவின் முட்டுக்கட்டைகளை தகர்த்தெறியப்பட்டது !

image1241நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வு உத்தியோகபூர்வ அங்குராப்பண நிகழ்வு பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது.
பிரித்தானிய மண்ணில் இடம்பெறும் இந்த அமர்வானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு கடும் சீற்றத்தினை ஏற்படுத்தியிருந்ததோடு அமர்வினை முடக்குவதறகான தீவீர முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தது.
அனைத்து தடைகளையும் தடைத்தெறிந்து பிரித்தானியாவின் தியாகி முருதாசன் திடலில் உள்ள மண்டபத்தில் பாராளுமன்ற அமர்வின் தொடக்க அங்குராப்பணம்  இடம்பெற்று வருகின்றது.
இன்று வியாழக்கிழமை (29-11-2012)  முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02-12-2012) வரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகின்றது.

No comments:

Post a Comment