
நில அபகரிப்புக்கான ஆதாரங்களும்
முன்வைக்கப்பட்ட நேரத்தில், கடந்த வாரம் திரு சுரேஷ் பிரேமச்சத்திரன் உடன்
நடந்த ஆக்கபூர்வமான சந்திப்புக் குறித்துப் பேசப்பட்டது. பிரான்சு
வெளிவிவகார அமைச்சு மிகுந்த கரிசனையுடன் தமிழர்களின்
பிரச்சனைகள் குறித்துச் செவிமடுத்ததாகவும், தமிழீழ மக்களுக்கான அரசியல்
தீர்வு, பொதுநலவாய மகாநாடு சிறி லங்காவில் நடைபெற இருப்பது பற்றிய
விடயங்களும் பேசப்பட்டது. இந்த சந்திப்பு பிரான்சு நாட்டின் வெளிவிவகார
அமைச்சின் பல கேள்விகளுக்கு பதிலாக இருக்கக் கூடுமென பிரான்சு தமிழருக்கான
பாராளுமன்ற ஆய்வுக் குழுவின் தலைவர் திருமதி மாரி ஜோர்ஜ் புப்பெ
தெரிவித்தார்.
சிறி லங்காவிற்கு வருகைதந்து நிலைமைகளை நேரடியாக பார்வையிடுமாறு தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தாங்கள் வரவேற்பதாகவும், தாம் சுதந்திரமாக தமிழர் பகுதியை பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பம் கிடைக்குமானால் அது பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் கூறினார்.
சிறி லங்காவிற்கு வருகைதந்து நிலைமைகளை நேரடியாக பார்வையிடுமாறு தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தாங்கள் வரவேற்பதாகவும், தாம் சுதந்திரமாக தமிழர் பகுதியை பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பம் கிடைக்குமானால் அது பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் கூறினார்.
ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் உடனடியாகவும் அவசரமானதாகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்
தொடர்பில் குறிப்பாக நில அபகரிப்புகளை தடுத்திடும் வகையில், பாராளுமன்ற வெளிவிவகாரத் துறையின் குழுவிற்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும், இது குறித்து வெளிவிவகார அமைச்சுக்கு தெரிவிப்பதாகவும், மேலும் தமிழ் மக்களுக்கு நிரந்தரத்தீர்வினைக்பெற்றுக்கொடுக்கத் தாம் முழு அளவில் தொடர்ந்தும் செயல்படுவோம் என்பதையும்அவர் வலியுறுத்திக்கூறினார்.
தொடர்பில் குறிப்பாக நில அபகரிப்புகளை தடுத்திடும் வகையில், பாராளுமன்ற வெளிவிவகாரத் துறையின் குழுவிற்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும், இது குறித்து வெளிவிவகார அமைச்சுக்கு தெரிவிப்பதாகவும், மேலும் தமிழ் மக்களுக்கு நிரந்தரத்தீர்வினைக்பெற்றுக்கொடுக்கத் தாம் முழு அளவில் தொடர்ந்தும் செயல்படுவோம் என்பதையும்அவர் வலியுறுத்திக்கூறினார்.

No comments:
Post a Comment