Manmohan-Singh-60-60(6)
கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற  பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் விரும்புவதாக த டைம்ஸ் ஒப் இந்தியா அறிக்கையிட்டுள்ளது.
பொதுநலவாய மாநாடு தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடந்த புதன்கிழமை விரிவாக ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.