Saturday, March 01, 2014

வழக்குரைஞர்.ந.இறையடியான் : வீரவணக்கம் ! வீரவணக்கம் ! வீரவணக்கம் !


உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்
http://www.youtube.com/watch?v=x7IgUNRscSM&list=UUm8YfrBdLR7_i7C8gKy5-hw&feature=share
http://www.youtube.com/watch?v=xS6Tl6glHHw&feature=share&list=UUm8YfrBdLR7_i7C8gKy5-hw&index=2
http://www.youtube.com/watch?v=a0iZwZ6NRwM&feature=share&list=UUm8YfrBdLR7_i7C8gKy5-hw&index=4



http://thamizharsenai.blogspot.in/2014/03/blog-post_2.html

விழி மடல் மூடித் துயில் கின்ற வீரரே!
வித்துடல் மீதெம் வீர சபதம்-உங்கள்
வித்துடல் மீதெம் வீர சபதம்!

சத்தியம் காத்திட்ட உத்தமரே!
உங்கள் சாவுகள் சரித்திரம் ஆனதிங்கே

ஊண் உயிர் எமக்காய் ஈன்றவரே-எம்
ஊர்களைக் காத்திட்ட உயிர் உறவே!
நின்றிடுவீர் நிலைத்திடுவீர்
நீலவான் விசை நின்று ஒளிர்ந்திடுவீர்!

கண்டிடும் தலைமுறை கண்ணீர் சொரிந்திடும்
இனிவரும் தலைமுறை ஈழ மண்ணை வென்றிடும்!

தேசத்தலைவன் விடை முறைத்தவரே
தேடிப் பகைவனின் ஊடறுத்தவரே-குடும்ப
பாசம் பற்றறூத்த பண்புடையாளரே
பாடிப் பாடி உம் பாதம்
தொழகின்றோம்

No comments:

Post a Comment