Wednesday, February 11, 2015

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாபெரும் நீதிக்கான பேரணிக்கு வலுச்சேர்போம் வாருங்கள்



ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாபெரும் நீதிக்கான பேரணிக்கு வலுச்சேர்போம் வாருங்கள் என அழைப்பு விடுத்திருக்கிறார்கள் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர். மார்ச் 16ம் நாள் நடைபெறவுள்ள பேரணிக்கு பிரான்ஸ் கார் டு லியோனிலிருந்து தொடருந்து புறப்படுகிறது. விபரங்கள் காணொலியில்

No comments:

Post a Comment