
- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் 42 ஆண்டு கோமாவிற்கு பின் மரணம்
- தலித் பெண்கள் ஆடைகள் களையப்பட்டு ஊர்வலம், 5 பேர் கைது
- இளம் விதவையாக ராதிகா ஆப்தே - ஜாக்கெட் அணியாமல் நடித்தாராம்
- ஜெயலலிதா அழைத்தால் அதிமுகவில் சேருவேன்
- மங்கோலியாவில் பிரதமர் மோடி படங்கள் இணைப்பு
- கிரிக்கெட் மைதானத்தில் ரொமான்ஸ்; விராத்-அனுஷ்கா மீது நடவடிக்கை
- குறைந்த கட்டணத்தில் அம்மா திரையரங்குகள்
- ஒன்பதாகவது காமுகனும் கைது: காமுகனின் வீட்டிற்கு தீவைத்தனர் பொதுமக்கள் !
- புங்குடுதீவு குற்றவாளிகளை யாழில் பாய்ந்து பாய்ந்து தாக்கிய பொதுமக்கள்: பொலிசார் திணறல் !
- நான் நலமுடன் இருக்கிறேன்: நடிகர் ஜாக்கிசான்
அன்றுலிருந்து இன்று வரை நினைவு திரும்பாமல் கோமா நிலையிலேயே வாழ்ந்து வந்தார். இதற்கிடையில், கடந்த 2011ஆம் ஆண்டு அருணாவை கருணை கொலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை அடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அருணா ஏறத்தாழ 42 ஆண்டுகாலம் கோமாவில் இருந்து உயிர் நீத்துள்ளார்.
மேலும் சினிமா செய்திகளுக்கு கீழே உள்ள படத்தை க்ளிக் செய்யவும்:-
No comments:
Post a Comment