
இந்தக் கேள்வியை ஊடவியலாளர்கள் எழுப்பியபோது பதில் கூறாமல் தடுமாறிய யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த சற்று நேரம் பதில் எதுவும் கூறாமல் இருந்தார். பின்னர் சிரித்தார்.
பின்னர் எல்லா விடயங்களையும் ஊடகங்களுக்கு கூற முடியாது என தெரிவித்த இராணுவம் சில விடயங்களை பாதுகாப்புக் கருதி அங்கு தெரிவிக்க முடியாது என்றார். அத்துடன் இது அரசியல் என்ற காரணத்தினால் இதை அமைச்சரவை பேச்சாளரிடம் வினவுமாறும் இராணுவம் கூறியது.
source:athirvu
No comments:
Post a Comment