திப்பு சுல்தான்..
----------------------------------------------------------
திப்பு சுல்தான் ஒரு மறக்கபட வேண்டிய கொடுங்கோலன்.
அவன் ஆட்சி செய்த காலம் இருண்ட காலம் என்று சொல்லலாம்..
----------------------------------------------------------
திப்பு சுல்தான் ஒரு மறக்கபட வேண்டிய கொடுங்கோலன்.
அவன் ஆட்சி செய்த காலம் இருண்ட காலம் என்று சொல்லலாம்..
கேரளாவில் அவன் நடத்திய படையெடுப்பு அக்கிரமத்தின் உச்சம்...
கைபற்றிய இடங்களில் பெண்களை தூக்கிலிடும் முன் அவர்களது குழந்தைகளை அவர்கள் கழுத்திலே தொங்கவிட்டு (அதற்காக சின்ன தூக்கு கயிறை டிசைன் செய்தானாம்.) கொல்லும்படி
உத்தரவிட்டவன்.
கைபற்றிய இடங்களில் பெண்களை தூக்கிலிடும் முன் அவர்களது குழந்தைகளை அவர்கள் கழுத்திலே தொங்கவிட்டு (அதற்காக சின்ன தூக்கு கயிறை டிசைன் செய்தானாம்.) கொல்லும்படி
உத்தரவிட்டவன்.
ஒரு நாள் 12000 பேரை அப்படி கொலை செய்ததாக அவனது தளபதி அனுப்பிய கடிதம் இன்னும் இருகிறது.
பதினாயிரக் கணக்கான கோவில்கள் இடிக்க பட்டது.
கட்டாய மதமாற்றம் நாடு முழுவதும் நடத்தி வைக்கபட்டது. .
இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் கொத்து கொத்தாக பிடித்து சென்று கொட்டடிகளில் அடைத்தார்கள். அங்கேயே மதம் மாற்றி ஆண்களுக்கு சுன்னத் பிரமணர்களை on ஸ்பாட் புலால் உண்ண வைத்தார்கள்...அதும் மாட்டு இறைச்சி .
இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் கொத்து கொத்தாக பிடித்து சென்று கொட்டடிகளில் அடைத்தார்கள். அங்கேயே மதம் மாற்றி ஆண்களுக்கு சுன்னத் பிரமணர்களை on ஸ்பாட் புலால் உண்ண வைத்தார்கள்...அதும் மாட்டு இறைச்சி .
அதோடு முடிய வில்லை.முஸ்லிம்களின் உடை அணிந்துதான் வெளி யே போக வேண்டும் என்று தருவிக்கப்பட்ட உடைகள் வரும் வரை அங்கேயே இருக்க வைக்க பட்டார்கள்..
இதெல்லாம் ஓன்று இரண்டு என்று token basis ல் நடக்க வில்லை..லட்சகணக்கான மக்களுக்கு நடந்தது.
முப்பதாயிரம் வீர்கள் முன்னால் ஆயதங்களோடு நடக்க ஒரு யானையில் அமர்ந்து நடந்த கொடூரங்களை பார்த்துக்கொண்டே திப்பு வர பின்னல் இன்னொரு 30000 வீர்கள் பாதுகாப்பாக வந்ததாக விவரிக்கிறார் இதை பற்றி எழுதியவர்.
திப்புவே தன்னுடைய கடிதத்தில் ஒரு பகுதியில் மட்டும் 400000 பேரை மதம் மாற்றியதாக எழுதி இருக்கிறான். திப்புவின் கொலை உத்திரவு கடிதங்கள் இன்னும் பத்திரமாக இருகின்றன .
திப்புவை கதாநயகன யாரவது சித்தரித்தால் அது சரித்திரம் தெரியாதவர்களாகதான் இருக்கும்.
பி கு மைசூர் பக்கம் இன்றுவரை முஸ்லிம் கள் கூட தங்களுடைய குழந்தைகளுக்கு திப்புவின் பெயரை வைக்க மாட்டார்கள்..அது ஒரு சபிக்கப்பட்ட பெயராம் ...
தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்தால் சரிதான்.

No comments:
Post a Comment