Sunday, August 07, 2011

நச்சு -எரி – குண்டுகளால் கொலை செய்ய பட்ட மக்கள்(நோயாளர் பார்க்க தடை!)


இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்கால்  புது மாத்தளன்  பகுதிகளில் வைத்துநச்சு குண்டு பொஸ்பரஸ் எரி குண்டுகளை பாவித்து தமிழ் மக்களை  கொன்று குவித்த சிங்களத்தின் தமிழின அழிப்பின் கோர தாண்டவம் .
எங்கள் மாவீரர் கல்லறைகளில் சத்தியம் செய்து எமது தேசிய விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்துபோராட வேண்டிய தருணம் இது .சோர்வை தளர்த்தி வீறு கொண்டு எழுவோம் எங்கள் ஈழமதை மீட்போம் .இந்த மக்கள் மீதும் மண் மீதும் விதையாய் வீழ்ந்த மாவீரர்கள் மீதும் உறுதி எடுப்போம். உங்கள் கசப்புகளை மறந்து அனைத்து அமைப்புகளும் அனைத்து ஊடகங்களும் ஒன்றாக குரல் எழுப்பிமகிந்தரையும் போர்குற்றம் புரிந்த அனைவரையும் கூண்டில் ஏற்றுவோம் .


எமக்கு தேவை எமது விடுதலையே! புலம்பெயர்ந்த நாட்டில் நான் பெரிது நீ பெரிதுஎன்று சண்டை பிடிப்பது அல்ல ! எதிரியின் வலைக்குள் சிக்குண்டு ஆளுக்கு ஆள் சண்டை, அமைப்புக்கும் அமைப்புக்கும் சண்டைகள் ஏன் இந்த சண்டை இந்த சண்டையை உருவாக்கியவன் எதிரியே நீங்கள் அதை உணர்ந்து எமது தமிழீழ விடுதலை நோக்கி நகருங்கள்.


No comments:

Post a Comment