Friday, October 28, 2011

கருநாடகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

ராசீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக்கு ஆளாகியிருக்கும் குற்றமற்றவர்களான திரு.பேரறிவாளன், திரு.முருகன், திரு.சாந்தன் அவர்களை விடுதைச்செய்ய வலியுறுத்தி சென்னைக் கோயம்பேட்டில் நடைப்பெற்று வரும் தொடர்ப் பட்டினிப் போராட்டத்தின் 36 வது நாளான நேற்று (27-10-2011) கருநாடகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில்  டி.சி.பிரகாசு, பெ.ந.இறையடியான், ஐ.எம்.எஸ்.மணிவண்ணன், மனோ, மற்றும் பலர் கலந்துக்கொண்டோம்.

No comments:

Post a Comment