Monday, February 20, 2012

"பொங்கு தமிழ் 2012" (கருநாடகம்) - தலைவர்களின் வாழ்த்துக்கள்

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும்.

அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர். கருநாடகத்தில் ஏறத்தாழ எட்டுக்கோடித் தமிழர்கள் வாழ்ந்துவரும் நிலையில் முதன் முதலாக அங்கு இவ்வருடம் பொங்குதமிழ் நிகழ்வுகள் மிகப்பிரமாண்டமாக ஏறற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பொங்குதமிழ் நிகழ்வு நிச்சயம் தமிழர் வரலாற்றில் முக்கிய இடத்தைப்பிடிக்கும் என்பது திண்ணம்.

No comments:

Post a Comment