இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை
சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக நிறுத்தக்கோரியும் இலங்கையின்
வடக்கு, கிழக்குப்பகுதியில் இரணுவத்தினரை வேளியேரக்கோரியும்
புதுக்கோட்டையில் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.
அத்துடன் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய அரசை வலியுருத்தி இப்
போராட்டாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment