Tuesday, March 13, 2012

புதுக்கோட்டையில் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக நிறுத்தக்கோரியும் இலங்கையின் வடக்கு, கிழக்குப்பகுதியில் இரணுவத்தினரை வேளியேரக்கோரியும் புதுக்கோட்டையில் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொள்கின்றனர். அத்துடன் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய அரசை வலியுருத்தி இப் போராட்டாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment