Tuesday, March 13, 2012

தமிழன், தமிழ் ,நிலங்கள் ........சூரையாட பட்டது தமிழ் நாட்டில் தமிழன் திராவிட மாயையில் ......முழ்கி இருந்த படியால் தமிழா விளித்து கொள்.!

பெரி யாரிடம் தினத்தந்திச் செய்தி யாளர் .........கேரளா மாநிலத்துடன் தமிழர் பூர்விக நிலம் ......இணைக்க பாடுவது தொடர்பை நேர் காணல் நடத்தினார்........தேவிகுளம் பீரிமேடு தொடர்பான செய்தி யாளர் கேள்வியும் .......பெரியார் அளித்த விடையும் வருமாறு!

நிருபர்: தமிழ் தாலுகாக்கள் (1).தேவிகுளம், (2).பீர்மேடு, (3).நெய்யாத்தங்கரை, (4). கொச்சின் சித்தூர் ஆகிய தாலுக்காக்கள் மலையா ளத்துடன் சேர்ந்து விட்டதே.......இது பற்றி உங்கள் கருத் தென்ன?

ஈ.வெ.ரா: இது பற்றி எனக்குக் கவலை இல்லை. மலையாளத் துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.

நிருபர்: கவலையில்லை என்கிறீர் கள். அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே!

ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார் பணிக்கர் (மொழி வாரி மாகாணக் கமிட்டி மெம்பர்) வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன்.

தொழிலுக்காக தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர நிலம் மலையாளத்தைத்தான் சேர்ந்தது’ என்று பணிக்கர் சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.

இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார். திருச்சியிலுள்ள பெரியார் மாளிகையில் இந்தப் பேட்டி நடந்தது. (தினத்தந்தி 11.10.1955)
 

No comments:

Post a Comment