நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் கடந்த சனி 30.06.2012 மற்றும் ஞாயிறு
01.07.2012 ஆகிய இரு தினங்களும் மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டுவிழா மிக
சிறப்பாக இடம்பெற்றது. தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன் தமிழர்
விளையாட்டுவிழா ஆரம்பிக்கப்பட்டது. 10ற்கும் மேற்பட்ட கழகங்களில் இருந்து
500ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது
மிக
உட்சாகமாக தமிழர் விளையாட்டுவிழாவில் கலந்து கொண்டார்கள்.
குறிப்பாக இரண்டாவது நாளான ஞாயிறன்று இளம் நங்கையரின் அணிநடையும், சிவப்பு மஞ்சள் நிறங்களில் பறக்கவிடப்பட்ட பலூன்களும் பலரது கவனத்தையும் கவர்ந்தது.
அனைத்து கழகங்களுடைய ஒத்துழைப்புடன் மாவீரர் நினைவாக வருடாவருடம் இடம்பெறும் தமிழர் விளையாட்டுவிழா இந்த வருடமும் திட்டமிட்டபடி அமைதியாகவும் சிறப்பாகவும் நடந்தேறியதாக தமிழர் விளையாட்டுவிழா குழுவினர் நன்றியுடன் மகிழச்;சி தெரிவித்தனர்.
உட்சாகமாக தமிழர் விளையாட்டுவிழாவில் கலந்து கொண்டார்கள்.
குறிப்பாக இரண்டாவது நாளான ஞாயிறன்று இளம் நங்கையரின் அணிநடையும், சிவப்பு மஞ்சள் நிறங்களில் பறக்கவிடப்பட்ட பலூன்களும் பலரது கவனத்தையும் கவர்ந்தது.
அனைத்து கழகங்களுடைய ஒத்துழைப்புடன் மாவீரர் நினைவாக வருடாவருடம் இடம்பெறும் தமிழர் விளையாட்டுவிழா இந்த வருடமும் திட்டமிட்டபடி அமைதியாகவும் சிறப்பாகவும் நடந்தேறியதாக தமிழர் விளையாட்டுவிழா குழுவினர் நன்றியுடன் மகிழச்;சி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment