Monday, September 24, 2012

டென்மார்க்கில 'தேசத்தின் குயில் 2012' விருதுக்கான தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி நிகழ்வு 29.09.2012 அன்று நடைபெறவுள்ளது:

தின் குயில் 2012′ என்னும் தமிழீழ எழுச்சிப் பாடல் போட்டிக்கான தெரிவுகள் கடந்த 26. 08. 2012 அன்று டென்மார்க்கின் ஐமயளவ-Ikast-Brande gymnasium, b�gildvej 2 7430 Ikast என்னும் இடத்தில் நடைபெற்றது. தேசத்தின் குயில் 2012 தெரிவுப் போட்டிகள் டென்மார்க் கலைப் பண்பாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்டது.
அகவைக்கும் 12 அகவைக்கும் உட்பட்டோர் 'ழலையர் தேசத்தின் குயில்'விருதுக்கும், 13 அகவைக்கும் 18 அகவைக்கும் உட்பட்டோர் 'ளம்தேசத்தின் குயில்'விருதுக்கும், 18 அகவைக்கு மேற்பட்டோர் 'சத்தின் குயில்' துக்குமாக போட்டித் தெரிவுகள் நடைபெற்றன.
இந்த தெரிவுப் போட்டியில் மழலையர், இளைஞர்கள், பெரியோர்கள் எனப் பலரும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும்
கலந்துகொண்டனர். இந்த பாடற்போட்டியில் 63 பேர் பங்குபற்றியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 29.09.2012 அன்று டென்மார்க்கின் Lundgardsskolen Herning என்னும் இடத்தில் 15:30 மணிக்கு �தேசத்தின் குயில் 2012′ விருதுக்கான தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி நிகழ்வு நடைபெறவுள்ளது.
இணைப்புக்கள்-படங்கள்
1. தேசத்தின் குயில் 2011
2. தேசத்தின் குயில் 2012 தெரிவுப் போட்டிகள
3. தேசத்தின் குயில் 2012 விளம்பரம்






No comments:

Post a Comment