Friday, October 12, 2012

விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகளை ஜனாதிபதியை சந்திப்பு

poralika_mahinda_001பெண் பிள்ளைகளின் சர்வதேச தினத்தை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் கடற்பிரிவு பெண் பிள்ளைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது குறித்த பெண் பிள்ளைகள், போரின் பின்னர் ஏற்பட்ட தமது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது பல அமைச்சர்களும் ஜனாதிபதியுடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் கடற்பிரிவு பெண் பிள்ளைகளை சந்தித்ததாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment