Tuesday, October 30, 2012

சூறாவளி காங்கேசந்துறையை சென்றடையக்கூடிய சாத்தியக்கூறு

நாட்டில் சூறாவளி இன்று அதிகாலை உட்புகவில்லையெனவும் இருப்பினும் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இச்சூறாவளி காங்கேசந்துறையை சென்றடையுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment