சட்டவிரோதமாக
படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 90பேர் தென் கடற்கரைப்
பிரதேசத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் காலி கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment