இதனால் பல்கலைக்கழக மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகளும்
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் மனநிலை
பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் அச்சங்கத்தினர்
குறிப்பிட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் விரைவாகச் செயற்பட்டு கைது செய்யப்பட்ட 4
மாணவர்களையும் உடனே விடுதலை செய்வதன் மூலம், யாழ். பல்கலைக்கழகத்தின்
கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் சுமூகமான நிலைக்கு மாறுவதற்கான
நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் யாழ். அரச மருத்துவ சங்கத்தினர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment