ஈழத்தமிழர்
பிரச்சினைகள் தொடர்பில் தி.மு.க நடத்திய டெசோ மாநாட்டு தீர்மான நகல்
இன்று இங்கிலாந்து துணைத் தூதரிடம் கையளிக்கப்பட்டது.
இங்கிலாந்து துணைத் தூதரான மைக் நித் வ்ரினாகிஸ் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது டெசோ மாநாட்டு
தீர்மானங்களை மைக் நித் வ்ரினாகிஸிடம் கருணாநிதி வழங்கி ஈழத்தமிழர்
பிரச்சினை குறித்து பேசினார்.
ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்கும்
வகையில் இங்கிலாந்தில் நாடாளுமன்றக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டுக்கு இந்த குழு
பங்காற்றியது.
No comments:
Post a Comment