13ம் திருத்தச் சட்டத்தின் நல்ல விடயங்களும் தீய விடயங்களும்
காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விடயத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமாதானத்தை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து விடயங்களையும் மேற்கொள்ள மக்கள் தயாராக இருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இலங்கை உடன்படிக்கை
கைச்சாத்திடப்பட்ட காலத்திலேயே ஜே.வி.பியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியும் 13ம் திருத்தச் சட்டத்தை எதிர்த்ததாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது மீண்டும் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கேள்விகள் விவாதங்கள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் அதனை எதிர்ப்பதாகவும், சிலர் அதனை ஆதரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த விடயம் குறித்து பாராளுமன்றம்
தீர்மானிக்கட்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக அமைச்சர்
நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment