
பிரதமர் டி.எம். ஜயரட்னவை சந்தித்த போது, சவேஜ் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்கு முழுமையான அளவில் உதவிகளை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி பாராட்டுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் நாட்டின் அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழ்ந்து வருவதாக பிரதமர் ஜயரட்ன குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment