Thursday, September 12, 2013

இந்த சுடலையில் தான் டக்ளசையும் எரிப்பார்களே தெரியவில்லை !


யாழில் முதல் முறையாக மின்சாரத்தால் எரியூட்டும் சுடலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. சுமார் 22 லட்சம் ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. யாழ் கொம்பயன் மயாணத்தில் இந்த மின்சார சுடலையை டக்ளஸ் திறந்துவைத்துள்ளார். சுடலையை சுறிப்பார்த்த அவர், உடலை எரியூட்டும் சுரங்கத்தையும் குனிந்து பார்ததோடு, சில நிமிடம் அதனை உற்றுப்பார்த்துள்ளார் என அங்கே இருந்த சிலர் தெரிவித்துள்ளார்கள். சிலவேளைகளில் தன்னையும் அங்கே கொண்டுவந்தான் ரிப்பார்கள் என்று அவர் எண்ணிணாரோ தெரியவில்லை. (புகைப்படங்கள் இணைப்பு )


source:athirvu

No comments:

Post a Comment