Tuesday, June 17, 2014

ஜெயலலிதா அம்மையாரின் கருத்து, நாதியற்ற ஈழத் தமிழர்களுக்கு பாலை வார்த்துள்ளது!- சிறீதரன் எம்.பி. நேர்முகம்!

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அண்மையில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று கூறி இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்த கருத்து, கேட்பாரற்ற, நாதியற்ற நிலையில் வாழுகின்ற ஈழத்தமிழர்களுக்கு, பாலை வார்த்துள்ளது என சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழகத்திற்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கடந்த 15-06-2014 அன்று அங்கு ஜெயா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
    http://youtu.be/6og-QykmCxQ  

No comments:

Post a Comment