
இவர்கள் பயன்படுத்திய ஒரு படகுஇமற்றும்
மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று நீரியல் வளதிணைக்கள
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலில் படகு ஒன்று மூழ்கியதால் வேறு ஒரு
படகில் கரை திரும்பிக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கைக் கடற்படையினர்
கைதுசெய்துள்ளனர் என்று இந்திய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூழ்கிய படகில் இருந்த 5 மீனவர்களும்
மற்றைய படகில் இருந்த நால்வருமாக 9 மீனவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்
என்றும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment