Thursday, January 22, 2015

பிராங்பேட் மாநகாில் தமிழா் திருநாள் 2015.

பொங்கலிடலில் ஆரம்பித்து நடனம் நாடகம் இசையென அனைத்து நிகழ்வுகளும் தாயகத்தைச்சுற்றியே அமைந்திருந்நதன. இந்நிகழ்வின் சிறப்பம்சமாக ஈழத்தமிழருடன் தமிழ்நாட்டு உறவுகளும் இணைந்திருந்தனா்.தாய்மொழிக்கல்வியில் இணைந்த உறவுப்பாலம் தமிழா் பண்பாட்டுநிகழ்வான தமிழா் திருநாளில் சங்கமித்திருந்தது. இறுதியாக இயற்கை அனா்த்தத்தினால் துயரவாழ்வைத் தொடரும் தாயக உறவுகளிற்கான வெள்ள நிவாரண உதவியளிப்புடன் நிகழ்வு நிறைவுற்றது.









No comments:

Post a Comment