Thursday, June 25, 2015

பொலிசாரின் ஆபாச வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிடுவோம் !


இன்ஸ்பெக்டர் – பெண் போலீஸ் ஆகியோரின் காதல் லீலைகள் அடங்கிய உல்லாச வீடியோ ஒன்று இருப்பதாகவும் அது விரைவில் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிடப்படும் என்றும் பரபரப்பான மொட்டை கடிதம் ஒன்று வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிக்கி இருக்கும் இன்ஸ்பெக்டர் சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் குற்றப்பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றி வரும் போலீஸ் நிலையத்துக்கே மர்ம நபர் ஒருவர் துணிச்சலுடன் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அதல் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கிளுகிளுப்பான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரின் பெயரை குறிப்பிட்டு பெண் போலீஸ் ஒருவரின் பெயரையும் இணைத்து 2 பேரையும் பற்றி அருவறுக்கத்தக்க வகையிலான வார்த்தைகள் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது. இன்ஸ்பெக்டரும், பெண் போலீசும், அதே பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி பகல் நேரத்திலேயே உல்லாசமாக இருந்ததாகவும், இந்த வீடியோ காட்சிகள் விரைவில் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிடப்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உதவி கமிஷனரை மிஞ்சும் வகையிலான கிளுகிளுப்பான கில்மா காட்சிகள் விரைவில் வெளியாகும் சென்னை போலீசாரே தயாராக இருங்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பெண் போலீசும், இன்ஸ்பெக்டரும் லாட்ஜில் தங்குவதற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தின் சட்டம்–ஒழுங்கு இன்ஸ்பெக்டரே அறை எடுத்து கொடுத்துள்ளார் என்றும், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்டு பிரிண்ட் எடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் போலீஸ் நிலையத்துக்கு வந்த இந்த கடிதத்தின் நகல் தற்போது வாட்ஸ்–அப்பில் பரவ தொடங்கி உள்ளது. இந்த கடிதத்தை அனுப்பியது யார்? என்பது தெரியவில்லை.
செக்ஸ் புகாருக்கு உள்ளாகி இருக்கும் இன்ஸ்பெக்டர் பணிபுரியும் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் காரர்களே இச்செயலை செய்திருக்கலாமோ என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் மொட்டை கடிதத்தில் இருக்கும் சம்பவங்கள் உண்மை என்பது தெரிய வந்தால் இன்ஸ்பெக்டர் மீதும், பெண் போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. பெண் போலீஸ் ஆயுதப்படையில் ஏட்டாக பணிபுரிந்து வருவதும் பாதுகாப்பு பணியில் ஒன்றாக ஈடுபட்டபோதுதான் இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. பெண் போலீஸ் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வடமாநிலத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர், இளம்பெண்ணை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்றும் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. அந்த பெண் கம்ப்யூட்டர் ஆசிரியை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த ஆசிரியையை அரசியல் பிரமுகர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். பின்னர் வலுக்கட்டாயமாக அப்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வைக்கிறார்.இதனை அந்த அரசியல் பிரமுகரின் நண்பரே செல்போனில் பதிவு செய்து பரவ விட்டுள்ளார்.

No comments:

Post a Comment