தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள தெற்கு பொய்கைநல்லூர் எனும்
கிராமத்து கோவிலில் காவல் தெய்வமாக தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்
அவர்களின் சிலைவைத்து வழிபட்டு வந்தனர்.
நேற்று இரவோடு இரவாக,சுமார் 200 தமிழக காவலர்கள் ஊருக்குள்
புகுந்து,மின்சாரத்தை துண்டித்து,தேசியத் தலைவரின் சிலையை உடைத்து
அப்புறப்படுத்தியுள்ளார்கள் .ஊர்மக்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
செய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment