Sunday, February 26, 2012

மார்ச் 5ல் ஐ.நா முன் அனைவரும் ஒன்றிணைவோம் - திருச்சி வேலுசாமி அழைப்பு

தமிழீழ விடுதலை புலிகளுக்கும் ராஜீவ் காந்தி கொலைக்கும் எந்தவித தொடர்பு இல்லை என முதன் முதலில் வழக்கு பதிவு செய்து வாதாடும் திருச்சி வேலுசாமி அவர்கள் வருகின்ற மார்ச் 5ம் திகதி ஐ.நா முன் அனைவரையும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலாக குரல் கொடுக்குமாறு தமிழ்நாட்டில் இருந்து சங்கதி இணையமூடாக அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment