Sunday, February 26, 2012

சிறீலங்காவிற்கு எதிராக எந்த போர்குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கமுடியாது-ரணில்

சிறீலங்காவிற்குஎதிரகஎந்தவிதமானபோர்குற்றச்சாட்டுக்களையும் முன்
வைக்கமுடியாது என்று எதிர்கட்சிதலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் பிரதமராக இருந்த காலத்தில் ரோம்உடன்படிக்கையில் கைச்சாத்திடாததன் காரணத்தாலே இந்த நிலைஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.போர்குற்ற நீதிமன்றம்முன் இலங்கையர் எவரையும் நிறுத்தமுடியாதுஎன்றும் ரணில்விக்கிரமசிங்க நேற்று பொலநறுவைபிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment