நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர் முள்ளிவாய்க்காலில் ஒரேகுடும்பத்தைச் சேந்த உறவுகள் ஆறுபேரை பறிகொடுத்த ஒருவரினால். ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தோடர்ந்து ஏனையோரும் சுடர்களை
ஏற்றியும் . மலர் வணக்கமும் அகவணக்கமும் செய்தனர். ஆதனை தொடர்ந்து கவிதை, சிறப்புரை என்பனவும் நடைபெற்றன . அதன்பின் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றம் தொடர்புடைய மனுவும் வழங்கப்பட்டதுடன் நிகழ்வுகளும் நிறைவு பெற்றன......
No comments:
Post a Comment