சிறீலங்காவில் இருந்து சட்டவிரோதமான முறையில்
தப்பிசெல்லமுற்றபட்டவர்கள் 700 பேர்வரை இதுவரையில் காவல்துறையினரால்
கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாத காலப்பகுதியில் இவ்வாறு இவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றம் கொண்டுசென்று பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் இவர்களில் 99 விழுக்காடானவர்கள் தமிழர்கள் என சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
அண்மைய நாட்களில் தமிழர்கள் சிறீலங்காவில் வாழமுடியாத சூழலில் கடல்வழியாக அவுஸ்ரேலியாவிற்கு செல்லமுற்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆறு மாத காலப்பகுதியில் இவ்வாறு இவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றம் கொண்டுசென்று பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் இவர்களில் 99 விழுக்காடானவர்கள் தமிழர்கள் என சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
அண்மைய நாட்களில் தமிழர்கள் சிறீலங்காவில் வாழமுடியாத சூழலில் கடல்வழியாக அவுஸ்ரேலியாவிற்கு செல்லமுற்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment