மாத்தளை
வைத்தியசாலை வளாகத்திலிருந்து மேலும் 14 மண்டையோடுகளும்
எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த
புதன்கிழமையிலிருந்து மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து மொத்தமாக 24
மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment