Thursday, October 24, 2013

 என்னை இராணுவத்தினர் கற்பழிப்பார்கள்: கதறி அழும் பெண் BBC கொடுத்த சாட்சியம் ! விமானிகளின் தவறு: வானில் மோதி கொள்ள இருந்த இரு போயிங் 747 விமானங்கள் ! ஈராக் -சிரியா வேகப்பாதை இன்று அதிகாலை அல்-காய்தா கைகளில் வீழ்ந்தது யாராலும் அறியப்படாத ரட்ணம் மாஸ்டர் மே 18 அதிகாலை கொல்லப்பட்டாரா ? இன்னும் சற்று நேரத்தில் பிரித்தானியப் பாராளுமன்றில் "நோ பயர் சூன்" refresh-icon அதிர்வு இணையத்தை எனது முதல் பக்கம் ஆக்க இங்கே அழுத்தவும் English Version: விரிவான செய்திகள்   யாராலும் அறியப்படாத ரட்ணம் மாஸ்டர் மே 18 அதிகாலை கொல்லப்பட்டாரா ?



இதேவேளை புலிகள் வைத்திருந்த 2 போர் விமானங்களும் கொழும்பு சென்று தாக்குதல் நடத்தி அங்கேயே விழுந்து நொருங்கிய விடையம் பற்றி தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் அவை இரணைமடுவில் இருந்து இரவில் புறப்பட்டவேளை, கொழும்பு செல்லமுன்னர் ஒரு இடத்தில் தரையிறங்கி மீண்டும் சென்றுள்ளது. இவ்விடையம் இலங்கை விமானப்படைக்கும் நன்கு தெரியும். காரணம் என்னவென்றால் இவ்விரு விமானங்களில் ஒன்று சில நிமிடம் இலங்கை விமானப்படையின் ராடர் திரையில் இருந்து மறைந்திருக்கிறது. அப்படி என்றால் அது எங்கே தரையிறங்கியது ? யாரை கொண்டு சென்றது ? இவை அனைத்தும் விரைவில் அதிர்வு இணையத்தில் வெளியாகவுள்ளது.
source:athirvu

விடுதலையான போராளியின் டைரி:

 

No comments:

Post a Comment