இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை மிகக் கொடூரமாகப் படுகொலை செய்த மாபாவி இராஜபக்சே தமிழர்களுக்கு எதிரி அல்ல; தமிழர்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை; இனத்தின் அடிப்படையில் என்னால் பாகுபாடு காட்ட முடியாது; எதிர்க்கட்சிகள் எங்கள் மீது புழுதிவாரித் தூற்றுகின்றன என்று தந்தி தொலைக்காட்சிக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
இதனை தமிழகத்தில் ஒளிபரப்பக் கூடாது என்று பலர் வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மதிமுக காஞ்சி மாவட்ட செயலாளா் சோமு அவா்கள் தலைமையில் தாம்பரம் ரெயில் நிலையம் முன்பு தினத்தந்தி நாளிதழ் எாிக்கும் போராட்டம் நடை பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதே போல் சென்னை துறைமுகபகுதியில் மதிமுக சார்பில் தினத்ததந்தி பத்திரிகை கொளுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்தி:
அதே போல் சென்னை துறைமுகபகுதியில் மதிமுக சார்பில் தினத்ததந்தி பத்திரிகை கொளுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்தி:
No comments:
Post a Comment