நல்லவர்கள் மரித்தாலும் அவர்கள் நாமத்தையும் புகழையும் காலம் அழிப்பதில்லை என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் எம்.ஜி. இராச்சந்திரன். ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சட்டவிதிகளையும் மீறி ஈழத் தமிழருக்காக ஓங்கிக் குரல் கொடுத்த சரித்திர நாயகனான இவர், தமிழக மக்கள் மனதில் மட்டுமன்றி உலக மக்கள் மனதிலும் கல்வெட்டாகப் பதிந்திருக்கிறார். இவரின் புகழை எந்தக் காலத்திலும் எவராலும் எட்டிவிட முடியாது.
Showing posts with label KTCO. Show all posts
Showing posts with label KTCO. Show all posts
Thursday, December 25, 2014
Monday, December 15, 2014
யாழ்ப்பாணத்தில் ரஜனிக்கு 4 அடி கேக் செய்த சினிமா பைத்தியங்கள்: வன்னியில் உணவில்லாமல் மக்கள் !
அவர் பெயரைச் சொல்லி நாலு ஏழை மக்களுக்கு உணவைப் போட்டால் அதுபோன்ற ஒரு சந்தோஷம் கிடைக்குமா ?
பிரான்சில் தியாகதீபம் லெப். கேணல். திலீபனுக்கு நினைவுக்கல் நடுகையும், திரைநீக்கமும்
தொடர்ந்து ஆர்ஜெந்தே வாழ் சகோதரி தியாக தீபம் திலீபனின் ஈகம் பற்றி கூறியிருந்தார். தொடர்ந்து உரையாற்றிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் வரலாற்றில் இன்றைய நாள் ஓர் வரலாற்றுப் பதிவைக் கொண்ட நாளாகும் என்றும் தியாகதீபம் திலீபனின் ஈகத்தைப்பற்றியும், திலீபனை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்த தமிழீழ தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாளில் ஆர்ஜெந்தே வாழ் தமிழீழ மக்களால் நினைவு தூபி எழுப்பப்பட்டுள்ளது ஓர் பெருமைக்குரிய விடயம் என்றும் அதேநேரத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநகர முதல்வரும், ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் ஓரே இடத்தில் நின்று ஒன்று சேர்ந்து இந்த புனித செயற்பாட்டை செய்திருப்பது போன்றுதலுக்குரிய தொரு விடயமாகவும்
Friday, December 12, 2014
ஆய்வுக்கட்டுரை: தமிழியக்கங்களின் வளர்ச்சியும் செயல்பாடுகளும்
Wednesday, December 10, 2014
முள்ளிவாய்க்காலின் முழுச்சாட்சியமான மருத்துவர் வரதராஜா நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மதிப்பளிக்கப்பட்டார் !
http://naathamnews.com/?p=177
ஈழத்தமிழினத்தின் மீதான சிறிலங்கா அரசினது இனஅழிப்பின் முழுச்சாட்சியமாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமெரிக்காவில் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
ஈழத்தமிழினத்தின் மீதான சிறிலங்கா அரசினது இனஅழிப்பின் முழுச்சாட்சியமாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமெரிக்காவில் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
சிங்களத்தின் ஆக்கிரமிப்பு போருக்குள் அகப்பட்டு, உயிருக்கு போராடிய தமிழ்மக்களின் மருத்துவ தேவைகளை, மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவளங்களுடன் மருத்துவர் வரதராஜா அவர்கள் பணியாற்றியிருந்தார்.
தற்போது புலம்பெயர் தேசமொன்றில் அடைக்கலமடைந்துள்ள மருத்துவர் வரதராஜா அவர்கள், முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் முழுச்சாட்சியமாக, சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் உள்ளடங்கலாக பல்வேறு தளங்களில் தனது வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்.
Sunday, November 30, 2014
Sustaining egalitarian national culture is key to Tamil unity: Tamil academic
“The material force and the historical significance of the liberation struggle for [Tamil] Eelam, battled by the LTTE provided a counter-hegemonic source for all oppressed people to organize a sovereign and people-centered and highly effective liberation struggle, to the dismay of international and regional establishments,” writes Norway-based Anthropology academic Athithan Jayapalan, in an article on the role of national narratives of liberation and culture for the oppressed. “The destruction of the LTTE was a loss for oppressed people across the world and for people of South Asia in particular,” he writes.
Comparing the Eezham Tamil struggle with other nations without states aspiring for freedom in Pakistan and India, Athithan Jayapalan notes that the bourgeoisie classes and chauvinist elements within the Sinhala, Pakistan-Punjabi and the Hindi constructions enjoy political domination and cultural hegemony through their centralized state system. “In their national narrative, consciousness and national culture, the national existence of Eezham Tamils, Baluchis, Kashmiris, Assameses, Manipuris and others are denied and criminalized,” he notes.
The more an oppressed people share coherent conceptions of the world, their oppression and path to liberation, the potentials and possibility of becoming a material force will be realized and alter the material conditions of life which engender their objective oppression.
Saturday, November 29, 2014
வட மாநிலப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த தினம்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்
வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் அடுத்த ஆண்டு
முதல் திருவள்ளுவர் பிறந்த தினம் கொண்டாடப்படும் என்று மத்திய மனித வள
மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக
உறுப்பினர் தருண் விஜய் வெள்ளிக்கிழமை பதிவு செய்த கோரிக்கையைத் தொடர்ந்து
மேற்கண்ட தகவலை ஸ்மிருதி இரானி வெளியிட்டார். மாநிலங்களவையில் தருண் விஜய்,
வெள்ளிக்கிழமை பேசியவதாவது: ஒரு நாடு வளம் பெற வேண்டுமானால் அதில் பேசப்படும் மொழிகள், கலாசாரம் மதிக்கப்பட வேண்டும். நாகரிகமும், உறவுகளும் வலுப்பெற மொழிகள் தடையாக இருக்கக் கூடாது. அவை பாலமாக இருக்க வேண்டும். மொழி என்பது எழுத்துகளையும், வார்த்தைகளையும் மட்டுமே கொண்டது அல்ல. அது ஒரு சமுதாயத்தின் நாகரிகம், உணர்வுகள், வண்ணங்கள், கலைகள், கலாசாரம் ஆகியவற்றின் பிரதிபதிலிப்பாகும்.
Thursday, November 06, 2014
தமிழீழத் தேசிய மாவீரர் நாளன்று வெளிவருகிறது புதிய வெளியீடுகள்!
Wednesday, November 05, 2014
Tamil Nadu researcher testifies to OISL on Indian complicity in genocide
“While several actors including US, UK, China, UN involved in different ways in the conflict in Sri Lanka which led to genocide of Eelam Tamils, the actor most severely and the most consistently perplexed in the Sri Lankan war has been India,” says University of Bergen Research Fellow, Vijayshankar Asokan in a submission he sent on “Indian complicity in the genocide of Eezham Tamils” to OHCHR investigation on Sri Lanka. A native of Tamil Nadu and studying in Norway since 2008, Mr. Vijayshankar in his submission was extensively citing Mr. Ku. Ramakrishnan, General Secretary of Periyar Dravidar Kazhakam, Mr. Erik Solheim, the failed peace facilitator and various reports as well as statements.
“This present report intends to provide the collective information regarding the Indian collusion with Sri Lankan military regime throughout the thirty years of genocidal counter-insurgency warfare carried out against Eelam Tamil nation who struggled for the recovery of their ethnic homeland. Indian-Sri Lankan relationship had taken various forms, including: overt training by Indian military officials, bi-lateral military relationships, supply of sophisticated weaponry, intelligence support, black training by Indian mercenaries, the passing of anti-terror laws, dissolving International pressure during the war in 2008-2009, and propaganda in Indian media against Tamil nation. The cumulative outcome of those decisions is evident in Sri Lanka’s brutal action of genocide against Eelam Tamil nation,” Mr. Vijayshankar said in the submission.
The following were his conclusions:
Through various evidences presented here, it is evident India had criminal intent in executing genocide on Tamils and Tamil Home Land in the Island of Sri Lanka. This intent has taken the forms of aiding, abetting and/or being complicity. It can be summed up as follows.
Friday, October 31, 2014
பிச்சை வேண்டாம் நாயைப் பிடி சாமி ! லண்டன் வராமல் தப்பி ஓடிய சுவாமி !
source:athirvu [ Oct 30, 2014 06:49:13 PM | வாசித்தோர் : 29255 ]
சுவாமி 1.11.20144 (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இந்த வி.ஐ.பி விருந்துபசாரத்தில் கலந்துகொள்ள, நேற்று(29) இந்தியாவில் இருந்து லண்டன் வந்திருக்கவேண்டும். ஆனால் வரவில்லை. அவர் கலந்துகொள்ள இருந்த அந்த நிகழ்வையே முற்று முழுதாக ரத்துச் செய்துவிட்டதாக இந்திய ஹிந்து அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது. அது ஏன் அப்படி நடந்தது என்று விசாரிக்கப்போனால், சில விடையங்கள் கசிந்துள்ளது. சு.சுவாமி ஒரு ஈமெயில் லண்டனில் உள்ள அமைப்புக்கு நேற்று முந்தினம் அனுப்பியுள்ளாராம். அதில் எனது பாதுகாப்பு காரணத்தால் நான் லண்டன் வரவில்லை என்று எழுதி இருக்கிறார். அட லண்டனில் என்ன பாதுகாப்பு குறைவு என்று உடனே எண்ண தோன்றும். ஆம் இங்கே உள்ள ஈழத் தமிழர்கள் சு.சுவாமிக்கு சப்பற திருவிழா ஒன்றையல்லவா நடத்தி இருப்பார்கள் ? அதை நாசூக்காக அறிந்துவிட்டார் சுவாமி !
Sunday, October 19, 2014
சந்தன வீரப்பனின் நினைவு நாளை (18-10-2014)
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் சந்தன வீரப்பன் என்றால் தெரியாத
நபர்கள் யாரும் இருக்க முடியாது. சந்தன வீரப்பன் தன் கூட்டாளிகளுடன்
தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனப் பகுதியில் முகாமிட்டு, காட்டு யானைகளைக்
கொன்று தந்தம் திருடுவது மற்றும் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்துவது
உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் சந்தன வீரப்பன்
மற்றும் கூட்டாளிகளைப் பிடிக்க, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள்
சிறப்பு அதிரடிப் படை நியமித்து, தீவிரமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
Posters praising Veerappan appear in Erode
Erode: Ten
years after the killing of sandalwood smuggler Veerappan posters have
appeared all over Erode district praising the bandit as a "hero who
protected the inter-state border".
Veerappan,
who reigned over the jungles of Tamil Nadu and Karnataka for over two
decades, was finally gunned down in an encounter by the Special Task
Force on October 18, 2004. On the eve of his 10th death anniversary, the
Naam Tamizhar Katchi has plastered the public walls across Erode
district with posters hailing Veerappan.
source:DC
Thursday, October 02, 2014
Chief Minister M. Karunanidhi's family property list that rocked! Delhi Press Release!
Chief Minister M Karunanidhi and his family had owned the property for more than 60, worth several thousand crore Delhi-based The Other Side magazine published a list of assets. The magazine's editor, George Fernandes. Even long-time friend of Karunanidhi. Looking at the details of this press release, including the Prime Minister had rushed to Delhi to dance leaders are speaking.
> The magazine published a list:
>
> 1 6,124 square feet parappalavukonta Karunanidhi's Gopalapuram house - worth 5 crore.
>
> 2 tantara Maran's Gopalapuram house - worth 5 crore.
Tuesday, September 23, 2014
குண்டு மழை பொழிந்த செண்பகராமன்!
By
சு. செல்லப்பா
First Published : 22 September 2014 01:45 AM IST
அந்தச் சமயம் ஒரு நீர்மூழ்கி கப்பல் சென்னைக்கு வந்து கடலைக் கலக்கியது. குண்டுகளையும் வீசியது. சென்னை கலங்கி நடுங்கியது. அந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு "எம்டன்' என்று பெயர். அதை நமது சென்னையில் கடலில் ஒதுக்கி சாகசங்கள் செய்தவர் ஜெய்ஹிந்த் செண்பகராமன்; நாள் 22.9.1914.
திருவனந்தபுரத்தில் ஆங்கில அரசில் பணியாற்றிய போலீஸ் அதிகாரியின் மகன் செண்பகராமன். திருவனந்தபுரம் மகாராஜா கலாசாலையில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்பொழுது மாணவர்களிடையே சுதந்திர உணர்ச்சியை ஊட்டியும், மாணவர் அமைப்பு உருவாக்கியும் பரங்கியரின் நெஞ்சத்தை பதை பதைக்க வைத்தான் மாணவ வீரன் செண்பகராமன்.
விடுதலை இயக்கத்தின்போதும் தேசியப் பற்றுக்கு தாரக மந்திரமாக விளங்கும் "ஜெய்ஹிந்த்' என்ற கோஷத்தை முதல் முதலில் முழங்கியதும், பிறரை முழக்க வைத்ததும் மாணவர் செண்பகராமன்தான். அதனால் அவர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் என்று அழைக்கப்பட்டார்.
Who Brought The Mayans To Mexico? or Were the ancient Turks, Akkads (Sumerians) and Dravidians (Tamils) the parents of Mexico and Meso-America?
Who Brought The Mayans To Mexico?
or
Were the ancient Turks, Akkads (Sumerians) and Dravidians (Tamils) the parents of Mexico and Meso-America?
or
Were the ancient Turks, Akkads (Sumerians) and Dravidians (Tamils) the parents of Mexico and Meso-America?
By Gene D. Matlock
THE FOREFATHERS OF THE MAYANS SET SAIL FOR MESO-AMERICA.
Tuesday, September 16, 2014
Prabhakaran did not accept the deal!: Mohandas said, endorsing the Feroz Ahmed
'Rajiv Gandhi assassination a ulvelaiya? "Feroz Ahmad, who wrote a book titled Delhi journalist has provoked controversy strong in many quarters. Feroz Ahmed of the Delhi journalist interviewed for this book has been for the past two magazines. This is the Finale. Here Feroz Ahmed Speaks ...
"'This has prompted me to write a book on the state of the DGP-Mohandas. Many people do not know that he has written a novel. In fact, it's True Tale. Background for the murder of Rajiv Gandhi, the reason this is all coming navalukkul. The name of the novel '' The Assassination ''. The novel was released in 1993. The information on the novel of the Indian 'RAW' intelligence officials think that it came to him. Posted by 'RAW' relevant publications [launchers]. This book did not go to the people prevented. Narasimha Rao was the prime minister of India. Information about the book and I, Subramanian Swamy's book got through. I searched for this book. Not available anywhere. According to a friend at the end of the book vankapponen intelligence. Jerakstan of the book got me there.
"'This has prompted me to write a book on the state of the DGP-Mohandas. Many people do not know that he has written a novel. In fact, it's True Tale. Background for the murder of Rajiv Gandhi, the reason this is all coming navalukkul. The name of the novel '' The Assassination ''. The novel was released in 1993. The information on the novel of the Indian 'RAW' intelligence officials think that it came to him. Posted by 'RAW' relevant publications [launchers]. This book did not go to the people prevented. Narasimha Rao was the prime minister of India. Information about the book and I, Subramanian Swamy's book got through. I searched for this book. Not available anywhere. According to a friend at the end of the book vankapponen intelligence. Jerakstan of the book got me there.
அந்த ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்கவில்லை!
மோகன்தாஸ் சொன்னதை வழிமொழியும் ஃபெரோஸ் அஹ்மத்
'ராஜீவ்
காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர்
ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக்
கிளப்பி உள்ளது. இந்த புத்தகத்தை எழுதியுள்ள டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ்
அஹ்மதுவின் பேட்டி கடந்த இரண்டு இதழ்களாக வெளியாகி உள்ளன. அதன்
இறுதிப்பகுதி இது. இதோ ஃபெரோஸ் அஹ்மத் பேசுகிறார்...
Thursday, September 11, 2014
'Rajiv Gandhi murder a contract killing!' Part 2
Fakir continues to press interview
'Rajiv Gandhi assassination a ulvelaiya? "Feroz Ahmed, a journalist who wrote a book titled Delhi hammered in many quarters has triggered a controversy. His interview was published in the last issue. The journal continues.
Here Feroz Ahmed Speaks ...
Why did Sivarasan Delhi?
'"My argument is that Sivarasan may operate independently. This is why he did not return to Jaffna. He's not going to fear for their lives. Delhi goes to someone else due to his security guaranteed
கொடுத்திருந்துள்ளனர். Who is it? Two of these murders have also benefited. Sri Lankan President Ranasinghe Premadasa. This will tell another that belonged to India.
After killing Rajiv Who will benefit? Then one of his Congress party members or those in power. Rajiv Gandhi, Rajiv Gandhi was killed by a bomber in Sriperumbudur near tanu who were to be allowed to go on? He was due to various tataikalaittanti late Rajiv Gandhi, the Congress president anivikkac evening emerald Chandrasekhar family. The key emerald cantiracekarum piriyakumarum his daughter Lata. Kannan and Latha have been ponrorkalum Kokila. Rajiv was killed carrumunputan platform to board. But, he came up with the emerald Chandrasekhar, Lata piriyakumar, Lalit Chandra did not come with the likes of Rajiv Gandhi. Later that day, the quality of the பொதுக்கூட்டத்துக்குப் Chand Jain, from where it had been arranged to accommodate the Rajiv Gandhi. But those who have studied the intelligence department rejected it. Who did such a bad arrangement?
''ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா? Part 2
சிவராசனின் இரட்டை வேடம்!
பத்திரிகையாளரின் பகீர் பேட்டி தொடர்கிறது
இதோ ஃபெரோஸ் அஹ்மத் பேசுகிறார்...
சிவராசன் ஏன் டெல்லி போனார்?
''என்னுடைய வாதம், சிவராசன் சுயேட்சையாக செயல்பட்டு
இருக்கலாம் என்பதுதான். இதனால்தான் அவர் யாழ்ப்பாணத்துக்குத்
திரும்பவில்லை. உயிருக்கு பயந்துதான் அவர் போகவில்லை. டெல்லிக்கு போகக்
காரணம் வேறு யாரோ அவருடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம்
Sunday, September 07, 2014
'ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை!'
24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!
குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும்
வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை
வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை
தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக
இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு
ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய விசாரணை காலக்கட்டத்தை
நீட்டித்துக்கொண்டே போகிறது. ஜெயின் கமிஷன் குற்றம்சாட்டிய நபர்கள்
இன்னமும் விசாரணையே செய்யப்படவில்லை. இந்த நிலையில் ராஜீவ் கொலைச் சம்பவம்
பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டன. அவை கிளப்பும் சந்தேகங்கள்
மலையளவு உள்ளன. அதற்குத்தான் பதில் சொல்வார் யாரும் இல்லை!
Subscribe to:
Posts (Atom)