LTTE leader Velupillai Prabhakaran was shown to be chaste, who retired
from the Sri Lanka Army Major General Kamal Gunaratne said.With yesterday retired from the army, Major General Kamal Gunaratne,
800 pages, "The way to Nandikadal 'writing a book published today.The Colombo media for an interview, he stated,Prabhakaran may Illiterate, but he himself, his surroundings, and grew serious discipline.His art is constructed of a suicide attack. Al-Qaeda's first suicide bomber before Prabhakaran had 200 suicide bombers.Most of the suicide bombers were women. His leadership of the bidding, they were willing to give their lives.
Showing posts with label TamilHistory. Show all posts
Showing posts with label TamilHistory. Show all posts
Wednesday, September 07, 2016
Prabhakaran's leadership until the end of the battle nimitac arralakave was incomparable. !! Major General Kamal Gunaratne of the Sinhala military !!
LTTE leader Velupillai Prabhakaran was shown to be chaste, who retired
from the Sri Lanka Army Major General Kamal Gunaratne said.With yesterday retired from the army, Major General Kamal Gunaratne,
800 pages, "The way to Nandikadal 'writing a book published today.The Colombo media for an interview, he stated,Prabhakaran may Illiterate, but he himself, his surroundings, and grew serious discipline.His art is constructed of a suicide attack. Al-Qaeda's first suicide bomber before Prabhakaran had 200 suicide bombers.Most of the suicide bombers were women. His leadership of the bidding, they were willing to give their lives.Friday, December 12, 2014
ஆய்வுக்கட்டுரை: தமிழியக்கங்களின் வளர்ச்சியும் செயல்பாடுகளும்
Monday, November 17, 2014
Mahadevan traces language of Indus Civilisation to early Dravidian
Releasing his latest research findings at the Indus Research Centre of the Roja Muthaih Research Library in Chennai this month, veteran epigraphist Iravatham Mahadevan concluded that the language of the Indus Civilisation was an early form of Dravidian. Due to the migration of a section of the Indus population southwards, forming some settlements in South India, the Indus Dravidian influenced the South Dravidian languages. The earliest attestations of such influence are found in Old Tamil. As the Vedic Age succeeded the Indus Civilisation, the Rig Veda itself is a product of the composite culture, he said in the paper, “Dravidian Proof of the Indus Script via the Rig Veda: A Case Study,” published as November 2014 bulletin of the Research Centre.
Saturday, October 04, 2014
Yazidi and Hindu Similarity
Yazidis are in news for a gravesituation in northern Iraq. They
are being literally exterminated
by the Islamic State Jihadis. Only
7,00,000 or so Yazidis remain on
the planet today and most of them
are in the northern provinces of
Iraq near Kurdistan. 1000s have
died already this year and their
mass killing via siege, starvation
and other means is gut wrenching.
The world is watching without
doing much to save this extremely
rare race. #SaveYazidis cry on
the social media is not having much effect as 10s of 1000s of them are on the verge of
extinction or capture into slavery by the extreme radicals of ISIS. The situation of
women and children starving to death has created an uproar across the world, but
not much help is coming forward.
Tuesday, September 23, 2014
குண்டு மழை பொழிந்த செண்பகராமன்!
By
சு. செல்லப்பா
First Published : 22 September 2014 01:45 AM IST
அந்தச் சமயம் ஒரு நீர்மூழ்கி கப்பல் சென்னைக்கு வந்து கடலைக் கலக்கியது. குண்டுகளையும் வீசியது. சென்னை கலங்கி நடுங்கியது. அந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு "எம்டன்' என்று பெயர். அதை நமது சென்னையில் கடலில் ஒதுக்கி சாகசங்கள் செய்தவர் ஜெய்ஹிந்த் செண்பகராமன்; நாள் 22.9.1914.
திருவனந்தபுரத்தில் ஆங்கில அரசில் பணியாற்றிய போலீஸ் அதிகாரியின் மகன் செண்பகராமன். திருவனந்தபுரம் மகாராஜா கலாசாலையில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்பொழுது மாணவர்களிடையே சுதந்திர உணர்ச்சியை ஊட்டியும், மாணவர் அமைப்பு உருவாக்கியும் பரங்கியரின் நெஞ்சத்தை பதை பதைக்க வைத்தான் மாணவ வீரன் செண்பகராமன்.
விடுதலை இயக்கத்தின்போதும் தேசியப் பற்றுக்கு தாரக மந்திரமாக விளங்கும் "ஜெய்ஹிந்த்' என்ற கோஷத்தை முதல் முதலில் முழங்கியதும், பிறரை முழக்க வைத்ததும் மாணவர் செண்பகராமன்தான். அதனால் அவர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் என்று அழைக்கப்பட்டார்.
Who Brought The Mayans To Mexico? or Were the ancient Turks, Akkads (Sumerians) and Dravidians (Tamils) the parents of Mexico and Meso-America?
Who Brought The Mayans To Mexico?
or
Were the ancient Turks, Akkads (Sumerians) and Dravidians (Tamils) the parents of Mexico and Meso-America?
or
Were the ancient Turks, Akkads (Sumerians) and Dravidians (Tamils) the parents of Mexico and Meso-America?
By Gene D. Matlock
THE FOREFATHERS OF THE MAYANS SET SAIL FOR MESO-AMERICA.
Tuesday, July 22, 2014
உ.வே.சா. பதிப்புகள்
இரட்டை மணிமாலைகள்
46. நீலி இரட்டை மணிமாலை - 1874
47. பழனி இரட்டை மணிமாலை - 1932
48. களக்காட்டுச் சத்திய வாகீசர்
இரட்டை மணிமாலை - 1932
பிரபந்தங்கள்
49. சீகாழிக் கோவை - 1903
50. திருவாவடுதுறைக் கோவை - 1903
51. பழமலைக் கோவை - 1935
52. கலைசைக் கோவை - 1935
53. சிராமலைக் கோவை - 1937
54. திருவாரூர்க் கோவை - 1937
47. பழனி இரட்டை மணிமாலை - 1932
48. களக்காட்டுச் சத்திய வாகீசர்
இரட்டை மணிமாலை - 1932
பிரபந்தங்கள்
49. சீகாழிக் கோவை - 1903
50. திருவாவடுதுறைக் கோவை - 1903
51. பழமலைக் கோவை - 1935
52. கலைசைக் கோவை - 1935
53. சிராமலைக் கோவை - 1937
54. திருவாரூர்க் கோவை - 1937
Sunday, July 13, 2014
உ.வே.சா. பதிப்புகள் தொடர்ச்சி...
Saturday, July 12, 2014
Terracotta artefacts of folk culture found in Mullaiththeevu
A large number of terracotta images and other artefacts in sherds were found at an agricultural land in Chinna-Poovarasang-ku’lam in the Mullaiththeevu district of the country of Eezham Tamils this week. The villagers handed over the artefacts found in the private land to occupying Sri Lanka’s ‘Government Agent’ in Vavuniyaa, who in turn deposited them at the local museum in Vavuniyaa. However, occupying Sri Lanka’s military intelligence was after everyone involved in the discovery as well as the site, sources in the district told TamilNet. Meanwhile, some Tamil inscriptions have recently been found at Padaviya in the Anuradhapura district, but their contents and the present whereabouts of the stone slabs are now unknown, academic sources said.
Sunday, June 15, 2014
எண்ணும் எழுத்தும்
'எண்' என்பது கணிதத்தின் மூலக்கூறு. இது அறிவியலின்
மொழி எனப்படுகிறது. இந்த எண் (கணிதம்) அறிவியலின் அரசி என்றும்
போற்றப்படுகிறது. இந்த எண்ணும் எழுத்தும் (அதாவது, கணிதமும்
இலக்கியமும்-அறிவியலும் இலக்கியமும்) வாழும் உயிர்களுக்குக் கண் போன்றது
(சமுதாயத்தின் கண்கள்) எனக் கருதிக் கற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்
வள்ளுவர் (குறள்-392). அவருடைய கருத்தை, ""எண்ணும் எழுத்தும் கண்ணெனத்
தகும்'' எனக் கொன்றை வேந்தனில் எதிரொலித்தார் ஒüவையார்.
கணிதத்துறையில் பழந்தமிழர் ஓங்கித் திகழ்ந்தனர். கணிதத்திற்கு அடிப்படையான எண்களை மேல்வாய் இலக்கம், கீழ்வாய் இலக்கம் என்று இரண்டாகப் பிரித்தனர். ஒன்று என்ற எண்ணுக்கு மேற்பட்டது, மேல்வாய் இலக்கம். ஒன்றுக்குக் கீழ்ப்பட்டது கீழ்வாய் இலக்கம். ""ஐ, அம், பல் எனவரு உம்'' என்று தொடங்கும் தொல்காப்பிய நூற்பாவுக்கு (தொல்.எழுத்து. 394) உரை கூறிய உரையாசிரியர்கள் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் பேரெண்களைச் சொன்னார்கள். நெய்தல், சங்கம், கமலம் முதலிய பேரெண்களைப் பரிபாடலும் குறிப்பிட்டது. இவை எத்தனைக் கோடிகள் என்பது இன்று தெரியவில்லை.
கணிதத்துறையில் பழந்தமிழர் ஓங்கித் திகழ்ந்தனர். கணிதத்திற்கு அடிப்படையான எண்களை மேல்வாய் இலக்கம், கீழ்வாய் இலக்கம் என்று இரண்டாகப் பிரித்தனர். ஒன்று என்ற எண்ணுக்கு மேற்பட்டது, மேல்வாய் இலக்கம். ஒன்றுக்குக் கீழ்ப்பட்டது கீழ்வாய் இலக்கம். ""ஐ, அம், பல் எனவரு உம்'' என்று தொடங்கும் தொல்காப்பிய நூற்பாவுக்கு (தொல்.எழுத்து. 394) உரை கூறிய உரையாசிரியர்கள் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் பேரெண்களைச் சொன்னார்கள். நெய்தல், சங்கம், கமலம் முதலிய பேரெண்களைப் பரிபாடலும் குறிப்பிட்டது. இவை எத்தனைக் கோடிகள் என்பது இன்று தெரியவில்லை.
Saturday, June 07, 2014
SL Army conducts ‘archaeology’, The Hindu relays ‘history’
In addition to doing agriculture, industries and tourism, genocidal Sri Lanka’s occupying Sinhala Army, groomed to set a new paradigm jointly by Washington, New Delhi, Beijing and the UN, has started conducting archaeology too in the country of Eezham Tamils. The military claims ‘exploring and discovering’ a Buddhist site at the locality of Uruththirapuram Siva temple in Ki’linochchi. Meanwhile, The Hindu last week relayed a one-sided history projected by Colombo’s High Commission in New Delhi, on the Buddhist connections of Lanka and Odisha (Orissa), to envisage new business enterprises. The relay also added on Sita temple in Nuwara Eliya, a fake promoted into a larger regional myth in recent times.
Occupying Sri Lanka Army's ‘archaeology’ in Uruththirapuram, Ki'linochchi. [Photo courtesy: army.lk]
In another development, New Delhi’s ‘Mauryan Empire’ historian Romila Thapar’s student, Gotabaya Rajapaksa’s schoolmate and Peradeniya University Professor of Archaeology, Sudharshan Seneviratne will be representing genocidal Sri Lanka as its new High Commissioner in New Delhi, news leaked in Colombo media reports said.
Friday, April 11, 2014
Tuesday, December 10, 2013
கருணாநிதியின் துரோகத்தால் மாண்ட தமிழர்கள்: ஆதாரங்களுடன் அம்பலம்
டெசோ நாயகன் கருணாநிதியின் இரட்டை வேடம். 2009 ஆம் ஆண்டு. பிப்ரவரி
மாதம். ஈழப் போர் உச்சக் கட்டத்தை எட்டியிருந்த காலம். அங்கு காயம் பட்ட
போராளிகளும், பொதுமக்களும் சிகிச்சைக்கு மருந்தே கிடைக்காமல் அநியாயமாக
உயிரிழந்து கொண்டு இருந்தனர். லண்டனிலிருந்து சென்னைக்கு தன் நண்பரின் திருமணத்துக்காக வருகிறார் ஒரு ஈழத் தமிழர். அவர் இங்கிலாந்துக் குடிமகன். சென்னைக்கு அவர் வர இருப்பதை அறிந்து, இங்கே உள்ள ஒருவர், அவரிடம் ஒரு லேப்டாப் எடுத்து வருமாறு கேட்கிறார். அதன்படி எடுத்து வருகிறார். நண்பரின் திருமணத்துக்கு செல்லும் வழியிலேயே அவர் கைது செய்யப்படுகிறார்.
Friday, December 06, 2013
பண்டாரவன்னியன் நினைவுநாளும், வரலாற்றுத் திரிபும் . அ.மயூரன்
அத்துடன் இலங்கையில் கிடைத்திருக்கும் ஆதி இரும்புக்கால தொல்லியற் சான்றுகளை ஆய்வுசெய்தால்
Wednesday, November 20, 2013
Rigveda, collected in the Indus Valley about 1000 BCE, has at least half a dozen Dravidian loanwords,:Asko Parpola flags Tamil's links with Indus Valley script
While Tamils were entitled to “some pride” for having preserved so well the linguistic heritage of the Indus Valley civilisation, Tamil was not alone in India in possessing a rich heritage, Asko Parpola, Professor-Emeritus of Indology, Institute of World Cultures, University of Helsinki, Finland, said on Wednesday. India was an exceptional country with so many languages having “old and remarkable literatures, both written and oral,” he added.
Receiving the Kalaignar M. Karunanidhi Classical Tamil Award from President Pratibha Patil at the inauguration of the World Classical Tamil Conference here, Professor Parpola said Sanskrit, with its 3,000-year-old tradition, had produced an unrivalled number of literary works. It went back to Proto-Indo-Aryan [which was] attested in a few names and words related to the Mitanni kingdom of Syria between 1500 and 1300 BCE, and earlier forms of Indo-Iranian, known only from a few loanwords in Finno-Ugric languages as spoken in central Russia around 2000 BCE.
Monday, July 29, 2013
Sinhala archaeology focuses operation in North-East corridor
Sri Lanka’s Postgratuate Institute of Archaeology (PGIAR), based in Colombo and exclusively staffed by Sinhalese, has recently undertaken a special project called “Yan Oya Middle Basin” research for the years 2011-2015, which will be focussing on a region that links the Northern and Eastern provinces of the country of Eezham Tamils in the island. Yan Oya is a river that originates in the North Central Province, follows the boundary of the Eastern Province and enters into the sea at Pul-moaddai that links the North and East. The selection of this location for intense archaeological research by an exclusive Sinhala team, go hand in hand with the accelerated Sinhala-Buddhicisation of the region, observers said, citing a State-sponsored Buddhist enclave coming up at Pulmoaddai in 500 acres of land.
Saturday, March 30, 2013
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்!
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள் சொல்லாட்சி இடம்பெற்றிருப்பது வியப்பூட்டும் செய்தியல்லவா!
கொங்கு மண்டலப் பகுதியை, சேரநாட்டான் விக்கிரமசோழ தேவன் என்ற அரசன் ஆண்டான். அவனுடைய கல்வெட்டுகள், வலஞ்சுழிநாத சுவாமி கோயிலில் (திருவலஞ்சுழி) காணப்படுகின்றன. அவற்றின் ஒன்றில், ""ஆறில் ஒன்று கொண்டு அல்லவை கடிந்து, கோவீற்றிருந்து குடிபுறம் காத்து'' என்ற தொடர் உள்ளது. "குடிபுறம் காத்து' என்பது, ஒரு குறளில்(549) இடம்பெற்றிருக்கும் தொடர்.
கொங்கு மண்டலப் பகுதியை, சேரநாட்டான் விக்கிரமசோழ தேவன் என்ற அரசன் ஆண்டான். அவனுடைய கல்வெட்டுகள், வலஞ்சுழிநாத சுவாமி கோயிலில் (திருவலஞ்சுழி) காணப்படுகின்றன. அவற்றின் ஒன்றில், ""ஆறில் ஒன்று கொண்டு அல்லவை கடிந்து, கோவீற்றிருந்து குடிபுறம் காத்து'' என்ற தொடர் உள்ளது. "குடிபுறம் காத்து' என்பது, ஒரு குறளில்(549) இடம்பெற்றிருக்கும் தொடர்.
Friday, January 04, 2013
Pls watch the 5 Parts of Raja Raja Cholan the greatest Tamil King. Just watch all the 5 parts in full.
Pls watch the 5 Parts of Raja Raja Cholan the greatest Tamil King. Just watch all the 5 parts in full.
Saturday, November 03, 2012
Tamil-Brahmi inscription on pottery found in Thailand
| The presence of the characteristic letterRaconfirms that the language is Tamil |
IMPORTANT FIND: Pottery inscription in Tamil-Brahmi found in Thailand by a Thai-French team of archaeologists.
A unique Tamil-Brahmi Inscription on pottery of the second century AD has recently been excavated in Thailand.
A Thai-French team of archaeologists, led by Dr. Bérénice Bellina of the Centre National de la Recherche Scientifique,
France, and Praon Silpanth, Lecturer, Silpakorn University, Thailand,
has discovered a sherd of inscribed pottery during their current
excavations at Phu Khao Thong in Thailand.
At the request of the archaeologists, Iravatham Mahadevan, an expert in
Tamil Epigraphy, has examined the inscription. He has confirmed that
the pottery inscription is in Tamil and written in Tamil-Brahmi
characters of about the second century AD. Only three letters have
survived on the pottery fragment. They read tu Ra o... , possibly part of the Tamil word turavon meaning `monk.'
Saturday, October 20, 2012
Veteran Eezham Tamil educationalist passes away in Seychelles
Mr V. Sivasupramaniam, teacher, educational administrator, trade unionist and social worker, passed away in Seychelles on Wednesday, at the age of 81. His funeral takes place on Friday. Mr. Sivasupramaniam taught at Jaffna Hindu College between 1953 and 1972. Besides his reputation as an eminent, committed and inspiring teacher, he was also a leading trade unionist, long associated with the Northern Province Teachers Association that was the predominant teachers union of the region at that time. Later, the newly independent Seychelles government was benefitted by his services in developing educational infrastructure and institutions there. Serving Seychelles for nearly quarter a century, Mr. Sivasupramaniam was also a key person in building a cultural centre, a temple, for the South Asian Hindu community there.
Subscribe to:
Posts (Atom)
