Wednesday, December 15, 2010

நிதர்சனத்தோடு சாவை அணைத்துக்கொண்ட சரித்திர நாயகனின் நான்காம் ஆண்டு நினைவு இன்று.

சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணிய வேண்டும் அந்தத் துணிவிலும், தெளிவிலும், விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக அமையும். என்று அடிக்கடி கூறிய பிரமஞானி. அதன் நிதர்சனத்தோடு சாவை அணைத்துக்கொண்ட சரித்திர நாயகனின் நான்காம் ஆண்டு நினைவு இன்று.





No comments:

Post a Comment