Sunday, December 19, 2010

போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம்: அமெ. சட்டவல்லுனர்கள் கோரிக்கை

  இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென அமெரிக்காவைச் சேர்ந்த சட்டவல்லுனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டு விசாரணைகள் தொடர்பில் உத்தரவாதமளிக்க முடியாதெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு இவ்விடயம் தொடர்பில் 17 செனட்டர்கள் மற்றும் 30 பிரதிநிதிகள் அனுப்பியுள்ள கடிதத்துலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment